இனக்குழுக்களுக்கு இடையேயான மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரில், மக்களுக்காக நியாய விலையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க கூடுதலாக 16 பொருள் விநியோக மையங்கள் திறக்கப்படும் என உள்துறை அமைச்சர் அமித...
வடகொரியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள யுரேனியம் செறிவூட்டல் மையத்தை அதிபர் கிம் ஜோங் உன் திறந்துவைத்து நேரில் பார்வையிட்டார்.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அச்சுறுத்தலைச் சமாளிக்க அதிக அளவில் அணுகு...
திருவண்ணாமலை மாவட்டம் வழுதலங்குணத்தில் செயல்படும் பால் குளிர்விப்பு மையத்தை அமைச்சர் மனோதங்கராஜ், ஆய்வு செய்ததார்.
விவசாயிகள் கொண்டு வரும் பாலை இயந்திரம் மூலமாக பரிசோதித்து அதிலுள்ள கொழுப்பு மற்று...
சைபர் குற்றங்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை மையத்தை இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்க உள்ளார்.
இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் ஆண்டு விழாவில் பங்கேற்கும் அமித் ஷா, சைபர் கு...
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் அதிகளவில் கரை ஒதுங்கியதற்கான காரணம் குறித்து மத்திய கடல் மீனவள ஆராய்ச்சி மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர்.
வழக்கமாக ஜெல்லி மீன்க...
செப்டம்பர் மாதத்தின் ஒவ்வொரு வாரமும் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் என எதிர்பார்ப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்தார்.
செப்டம்பர...
ஷின்ஷான் புயல் மணிக்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் ஜப்பானின் கியூஷு பகுதியில் கரையை கடந்ததாக அந்நாட்டு வானிலை மையம் அறிவித்துள்ளது.
பலத்த காற்று மற்றும் கனமழையால் ககோஷிமா பகுதியில் ...